#RajaChorusQuiz 386 சக்தியைப் போற்றி – முதலாம் நாள்
இன்று முதல் நவராத்திரி காலம் ஆரம்பமாகின்றது. கல்விக்கு சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு இலக்குமி தேவியையும், வீரத்துக்கு காளி தேவியையும் என்று மூன்று செல்வங்களை வேண்டிப் போற்றிப் பணியும் இந்த நாட்களில் சற்று விசேஷமாக நாமும் கோரஸ் போட்டிகளினூடாகச் சக்தியைப் போற்றும் பாடல்களில் கோரஸ் பாடகர்களின் பங்களிப்போடு களம் இறங்குகிறோம். கவிஞர் வாலியின் வரிகளில் T.N.சேஷகோபாலன் குழுவினர் … Continue reading #RajaChorusQuiz 386 சக்தியைப் போற்றி – முதலாம் நாள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed